Thursday, July 14, 2005

சித்தன் கொட்டில்:

கலீல் கிப்ரானும்( Khalil Gibran) செங்கள்ளுச் சித்தனும் : "இடுக்கியில் இருந்து நெருப்பில் விழுந்தேன்" என்று முடிக்கலாம் என்றிருந்தேன்.பின்
"பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது" என்று எழுதிவைக்கலாமா என்று யோசித்துப் பின் எதையும் எழுதாமல் விட்டு விட்டேன்!/

இராமற்றை வில்லை ஆர் உடைச்சாத்தான் உங்களுக்கென்ன, நீங்கள் போனமா வந்தமா எண்டு உங்கட வேலையைப் பாத்திட்டு வந்திருக்கலாமெண்டு சொல்லுறன்

By -/பெயரிலி., at July 14, 2005 11:26 AM