Thursday, July 14, 2005

KANNOTTAM - கண்ணோட்டம்

இன்குலாப், காசிஆனந்தன், வைரமுத்து
At 6:52 PM, -/பெயரிலி. said...
இன்குலாப் பற்றித் தங்கமணி சொல்வதும் சாத்தியமானதே. வைரமுத்து எதையும் எழுதிவிட்டுப்போகட்டும். அது நல்லதா கெட்டதா, பிடித்ததா பிடிக்காததா என்பதெல்லாம் தனியாள் சம்பந்தப்பட்ட சங்கதி. ஆனால், அவருடைய தமிழ் குறித்த அலட்டல்களும் தன்னை முன்னிலைப்படுத்துதலும் தாங்கிக்கொள்ளமுடியவில்லை (வலைப்பதிலே பதியும் எங்கள் அலட்டல்களே பரவாயில்லை என்ற அளவுக்கு). அதேநேரத்திலே, இன்குலாபினையும் காசி ஆனந்தனையும் அவர்களின் ஈழநிலைப்பாடு தெரிந்தநிலையிலும் இந்தியாவிலே பரிசு கொடுக்க அவர் தேர்ந்தெடுத்தது ஒரு வகையிலே துணிச்சல்தான் என்றும் தோன்றுகிறது.